search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கீதை உபதேசத்தை மேற்கோள் காட்டி எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணஜெயந்தி வாழ்த்து
    X

    கீதை உபதேசத்தை மேற்கோள் காட்டி எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணஜெயந்தி வாழ்த்து

    • எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
    • ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசத்தை மனதில் கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம் என்று கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

    சென்னை:

    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்ற ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசத்தை மனதில் கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம் என்று கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×