search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொதுமக்களின் பணத்தை கோடிக்கணக்கில் சுருட்டிய 20 பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது
    X

    பொதுமக்களின் பணத்தை கோடிக்கணக்கில் சுருட்டிய 20 பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது

    • பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளில் சிக்கிய நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    • குற்றங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    பொருளாதார குற்றப்பிரிவு குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இதன் மூலம் பொதுமக்களின் பணத்தை கோடிக்கணக்கில் மோசடி செய்த பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளில் சிக்கிய நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    எட்டுக்கும் மேற்பட்ட பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளில் சுமார் 20 பேர் குண்டர் சட்டம் போடும் வகையில் பட்டியல் தயாராக உள்ளது. பொதுமக்களை திட்டமிட்டு பணத்தை ஏமாற்றும் பொருளாதார குற்றப்பிரிவு குற்றவாளிகள் கடும் சட்டத்தில் தண்டிக்கப்படுவதன் மூலம் குற்றங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×