search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
    X

    4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

    • 4 கடைகளிலும் நேற்று முன்தினம் இரவு, பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சென்னை:

    அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் 3 மருந்து கடைகள், வெளிநாட்டு கரன்சிகளை மாற்றும் அலுவலகம் உள்ளது. இந்த 4 கடைகளிலும் நேற்று முன்தினம் இரவு, பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

    இது தொடர்பாக சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடைகளின் பூட்டை உடைத்தது தொடர்பாக பெரும்பாக்கத்தை சேர்ந்த சதீஷ், ஆலா சதீஷ், சத்தியநாராயணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×