என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த மனநோயாளி
Byமாலை மலர்15 April 2022 10:04 AM GMT (Updated: 15 April 2022 10:04 AM GMT)
திருவையாறு அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த மனநோயாளியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே அம்மன்பேட்டை மூப்பனார் தெருவை சார்ந்தவர் கருணாநிதி மகன் சந்திரசேகர் (வயது 38). திருமணமாகாமல் தனியாக வசித்து வந்தார். மனநிலை பாதிக்கப்ட்டவர்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக இவரது வீட்டுக் கதவு திறக்கப்படாமல் துர்நாற்றம் அடிப்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர் நடுக்காவேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், ஞானமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டை உடைத்து பார்த்தனர்.
அங்கு உடல் அழுகிய நிலையில் சந்திரசேகர் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோத-னைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X