என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.70க்கு இரண்டு பிரியாணி பார்சல்- திறப்பு நாளிலே மூடப்பட்ட பிரியாணி கடை
Byமாலை மலர்24 Jun 2021 3:45 AM GMT (Updated: 24 Jun 2021 5:42 PM GMT)
தருமபுரி மாவட்டம் அரூரில் பிரியாணி வாங்க பொதுமக்கள் முண்டியடித்ததால் திறப்பு விழா அன்றே கடை மூடப்பட்டது.
அரூர்:
தருமபுரி மாவட்டம் அரூரில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை ஒன்று 70 ரூபாய்க்கு ஒரு பிரியாணி வாங்கினால், இன்னொரு பிரியாணி ஃப்ரீ என்ற அதிரடி ஆஃபரை வெளியிட்டது.
ஓட்டல் விளம்பரம் தீயாக பரவ, பிரியாணி வாங்க கடை முன் மக்கள் கூட்டம் குவிந்தது. வாசலில் கயிறுகட்டி ஒருவர் பின் ஒருவராக பார்சலை கொடுக்க தொடங்க, வெளியே இருந்தவர்கள் பிரியாணி வாங்கும் ஆர்வத்தில் முண்டியடித்தனர்.
இடைவெளி விட்டு நில்லுங்கள் என பலமுறை கூறப்பட்டும் யாரும் கேட்காததால், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை எனக்கூறி பிரியாணி விற்பனையை அரசு அதிகாரிகள் நிறுத்தினர்.
பிரியாணி ஆர்வத்தில் கொரோனாவை மறந்து பொதுமக்கள் முண்டியடித்ததால், திறப்பு விழா அன்றே பிரியாணி கடை மூடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X