search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை வானிலை ஆய்வு மையம்
    X
    சென்னை வானிலை ஆய்வு மையம்

    தென் மாவட்டங்களில் 3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு

    தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும். சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும் என்று ஆய்வு மைய இயக்குனர் கீதா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×