என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மஞ்சளார் அணை முழு கொள்ளளவை எட்டியது - பாசனத்திற்கு 100 கனஅடி வீதம் நீர் திறப்பு
Byமாலை மலர்29 Nov 2020 9:18 AM GMT (Updated: 29 Nov 2020 9:18 AM GMT)
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையில் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.
பெரியகுளம்:
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையில் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.
இந்நிலையில் பாசனத்திற்கு அணையிலிருந்து 100 கனஅடி வீதம் இன்று முதல் 107 நாட்களுக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் பாசனத்திற்கான நீரை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் திறந்து வைத்தார். இதனால், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையில் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.
இந்நிலையில் பாசனத்திற்கு அணையிலிருந்து 100 கனஅடி வீதம் இன்று முதல் 107 நாட்களுக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் பாசனத்திற்கான நீரை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் திறந்து வைத்தார். இதனால், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X