என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்
Byமாலை மலர்21 Oct 2020 5:13 AM GMT (Updated: 21 Oct 2020 5:13 AM GMT)
நடிகர் மாதவன் பழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்ததை கண்ட ரசிகர்கள் பலர் அவருடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.
பழனி:
பழனி அருகே கொடைக்கானல் ரோட்டில் தேக்கம்தோட்டம் என்ற பகுதியில் நடிகர் மாதவனுக்கு சொந்தமாக பண்ணை வீடு, தோட்டம் இருந்தது. இந்நிலையில் அந்த தோட்டத்தை விற்பது தொடர்பாக பழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேற்று காலையில் மாதவன் வந்தார்.
அங்கு ஆவணங்களில் கையெழுத்திடுவதற்காக சுமார் அரைமணி நேரம் இருந்தார். பின்னர் அவர் தனது காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டார். நடிகர் மாதவன் பழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்ததை கண்ட ரசிகர்கள் பலர் அவருடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.
பழனி அருகே கொடைக்கானல் ரோட்டில் தேக்கம்தோட்டம் என்ற பகுதியில் நடிகர் மாதவனுக்கு சொந்தமாக பண்ணை வீடு, தோட்டம் இருந்தது. இந்நிலையில் அந்த தோட்டத்தை விற்பது தொடர்பாக பழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேற்று காலையில் மாதவன் வந்தார்.
அங்கு ஆவணங்களில் கையெழுத்திடுவதற்காக சுமார் அரைமணி நேரம் இருந்தார். பின்னர் அவர் தனது காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டார். நடிகர் மாதவன் பழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்ததை கண்ட ரசிகர்கள் பலர் அவருடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X