என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் ஒரு மாதம் பரோலில் சென்றார்
Byமாலை மலர்10 Oct 2020 4:03 AM GMT (Updated: 10 Oct 2020 4:03 AM GMT)
புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் ஒரு மாதம் பரோலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
செங்குன்றம்:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், முருகன், நளினி உள்பட 8 பேர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பேரறிவாளன், புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்தநிலையில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க கோரி அவரது தாயார் அற்புதம்மாள், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது.
இதையடுத்து பேரறிவாளன் நேற்று புழல் சிறையில் இருந்து ஒரு மாதம் பரோலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், முருகன், நளினி உள்பட 8 பேர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பேரறிவாளன், புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்தநிலையில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க கோரி அவரது தாயார் அற்புதம்மாள், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது.
இதையடுத்து பேரறிவாளன் நேற்று புழல் சிறையில் இருந்து ஒரு மாதம் பரோலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X