என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.92 லட்சம்
Byமாலை மலர்29 Sep 2020 4:16 AM GMT (Updated: 29 Sep 2020 4:16 AM GMT)
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.91 லட்சத்து 95 ஆயிரத்து 48 ரொக்கமும், 2 கிலோ 477 கிராம் தங்கமும், 2 கிலோ 880 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 31-ம் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சமயபுரம்:
அம்மன் தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் மாதம் 2 முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த மாதம் 2-வது முறையாக கோவில் இணை ஆணையர் அசோக்குமார், திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஞானசேகரன், திருவானைக்கோவில் உதவி ஆணையர் மாரியப்பன், கோவில் மேலாளர் லட்சுமணன், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, கோவில் கண்காணிப்பாளர்கள் நரசிம்மன், சாந்தி ஆகியோர் முன்னிலையில் நேற்று திறந்து எண்ணப்பட்டன.
அப்போது ரூ.91 லட்சத்து 95 ஆயிரத்து 48 ரொக்கமும், 2 கிலோ 477 கிராம் தங்கமும், 2 கிலோ 880 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 31-ம் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அம்மன் தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் மாதம் 2 முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த மாதம் 2-வது முறையாக கோவில் இணை ஆணையர் அசோக்குமார், திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஞானசேகரன், திருவானைக்கோவில் உதவி ஆணையர் மாரியப்பன், கோவில் மேலாளர் லட்சுமணன், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, கோவில் கண்காணிப்பாளர்கள் நரசிம்மன், சாந்தி ஆகியோர் முன்னிலையில் நேற்று திறந்து எண்ணப்பட்டன.
அப்போது ரூ.91 லட்சத்து 95 ஆயிரத்து 48 ரொக்கமும், 2 கிலோ 477 கிராம் தங்கமும், 2 கிலோ 880 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 31-ம் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X