என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி நகைக்கடை கொள்ளை- சுரேஷை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
Byமாலை மலர்14 Oct 2019 7:23 AM GMT (Updated: 14 Oct 2019 8:49 AM GMT)
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் சரண் அடைந்த சுரேஷை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
திருச்சி:
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட சீராத்தோப்பு சுரேஷ், கடந்த 10-ம் தேதி செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதேபோல் இந்த கொள்ளைக்கு திட்டம் வகுத்து தந்த முருகன், பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இந்நிலையில் நகைக்கடை கொள்ளை தொடர்பாக சரண் அடைந்த சுரேஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி தனிப்படை சார்பில் திருச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 15 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், 7 நாட்கள் சுரேஷை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X