என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூந்தமல்லி அருகே கொத்தடிமைகள் 13 பேர் மீட்பு
Byமாலை மலர்11 Sep 2019 10:34 AM GMT (Updated: 11 Sep 2019 10:34 AM GMT)
பூந்தமல்லி அருகே 10 ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலை பார்த்து வந்த 13 பேர் மீட்கப்பட்டனர்.
பூந்தமல்லி:
சென்னை பூந்தமல்லியை அடுத்த குத்தமபக்கம் உக்கோட்டை பகுதியில் சிலர் கொத்தடிமையாக வேலை பார்த்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட உதவி கலெக்டர் ரத்னா தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள ஒருவரின் இடத்தில் 10 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கொத்தடிமைகளாக இருந்த 13 பேரும் மீட்கப்பட்டனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
சென்னை பூந்தமல்லியை அடுத்த குத்தமபக்கம் உக்கோட்டை பகுதியில் சிலர் கொத்தடிமையாக வேலை பார்த்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட உதவி கலெக்டர் ரத்னா தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள ஒருவரின் இடத்தில் 10 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கொத்தடிமைகளாக இருந்த 13 பேரும் மீட்கப்பட்டனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X