என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
விழுப்புரத்தில் ஓ.பன்னீர்செல்வம் 22-ந் தேதி பேசுகிறார்
Byமாலை மலர்19 May 2017 5:52 AM GMT (Updated: 19 May 2017 5:52 AM GMT)
வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசுகிறார்.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள், செயல்வீரர்கள்-வீராங்கனைகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கெனவே காஞ்சீபுரம் கிழக்கு, சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசுகிறார்.
ஜூன் 1-ந் தேதி நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அஷரித் திடலில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X