என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றிகாய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலி
Byமாலை மலர்25 Feb 2017 11:35 AM GMT (Updated: 25 Feb 2017 11:35 AM GMT)
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றிகாய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் இறந்ததன் மூலம் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
திருச்சி:
திருச்சி பொன்மலைப்பட்டி சாந்தி தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது66). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறப்பு வார்டில் வைத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் லட்சுமி இறந்தார்.
ஏற்கனவே திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் பலியாகினர். இன்று லட்சுமி இறந்ததன் மூலம் சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
திருச்சி பொன்மலைப்பட்டி சாந்தி தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது66). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறப்பு வார்டில் வைத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் லட்சுமி இறந்தார்.
ஏற்கனவே திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் பலியாகினர். இன்று லட்சுமி இறந்ததன் மூலம் சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X