என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா மறைவு கொடைக்கானலில் அ.தி.மு.க.வினர் 50 பேர் மொட்டை போட்டனர்
Byமாலை மலர்7 Dec 2016 4:22 AM GMT (Updated: 7 Dec 2016 4:22 AM GMT)
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் 50 அ.தி.மு.க.வினர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர்.
மன்னவனூர்:
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பல ஊர்களில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் முதல்வர் மறைவை தாங்க முடியாமல் தங்கள் வீட்டு துக்கம் போல் அனுசரித்து வருகின்றனர்.
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் இதுபோல் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர். மன்னவனூர், வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, வாழைக்காட்டுஓடை, கிரஸ் ஆகிய பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் உருவ படத்தை வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று அங்குள்ள சுடுகாட்டில் புதைத்தனர்.
மேலும் அ.தி.மு.க. தொண்டர்கள் 50 பேர் மொட்டை அடித்து மறைந்த முதல்வருக்கு தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பல ஊர்களில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் முதல்வர் மறைவை தாங்க முடியாமல் தங்கள் வீட்டு துக்கம் போல் அனுசரித்து வருகின்றனர்.
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் இதுபோல் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர். மன்னவனூர், வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, வாழைக்காட்டுஓடை, கிரஸ் ஆகிய பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் உருவ படத்தை வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று அங்குள்ள சுடுகாட்டில் புதைத்தனர்.
மேலும் அ.தி.மு.க. தொண்டர்கள் 50 பேர் மொட்டை அடித்து மறைந்த முதல்வருக்கு தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X