என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மல்யுத்தம்: உலக சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள தகுதி பெற்றார் சுஷில் குமார்
Byமாலை மலர்20 Aug 2019 1:18 PM GMT (Updated: 20 Aug 2019 1:18 PM GMT)
ஜிதேந்தர் குமாரை 4-2 என வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம் போட்டிக்கு தகுதி பெற்றார் சுஷில் குமார்.
உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமமார் 74 கிலோ எடைப்பிரிவில் ஜிதேந்தர் குமாரை எதிர்கொண்டார்.
இதில் சுஷில் குமார் 4-2 என வெற்றி பெற்றார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிக்கு தகுதிப் பெற்றார்.
இதில் சுஷில் குமார் 4-2 என வெற்றி பெற்றார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிக்கு தகுதிப் பெற்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X