என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிஎன்பிஎல் பிளே-ஆப்ஸ் மற்றும் இறுதிப் போட்டிகள் தேதி மாற்றம்
Byமாலை மலர்5 July 2019 3:24 PM GMT (Updated: 5 July 2019 3:24 PM GMT)
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப் போட்டி, பிளே ஆப்ஸ் சுற்று ஆட்டங்களின் தேதிகள் மாற்றப்பட்டுள்ளது.
4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந்தேதி வரை நடைபெறுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பிளே-ஆப்ஸ் மற்றும் இறுதிப் போட்டிக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இறுதிப் போட்டி ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும். பிளே-ஆப்ஸ் சுற்றில் குவாலிபையர்-1 மற்றும் எலிமினேட்டர் சுற்று ஆகஸ்ட் 11-ம் தேதியும், குவாலிபையர் -2 13-ம் தேதியும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பிளே-ஆப்ஸ் மற்றும் இறுதிப் போட்டிக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இறுதிப் போட்டி ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும். பிளே-ஆப்ஸ் சுற்றில் குவாலிபையர்-1 மற்றும் எலிமினேட்டர் சுற்று ஆகஸ்ட் 11-ம் தேதியும், குவாலிபையர் -2 13-ம் தேதியும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X