என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது: குல்தீப் யாதவ் சொல்கிறார்
Byமாலை மலர்20 March 2019 1:15 PM GMT (Updated: 20 March 2019 2:28 PM GMT)
இங்கிலாந்தில் நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். #worldcup2019
இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. கடந்த உலகக்கோப்பை தொடருக்குப்பின் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி கோப்பையை முதன்முறையாக வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அதேபோல் இந்தியாவும் உலகக்கோப்பையை வெல்லும் சாதகமான அணிகள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் என குல்தீப் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘உலகக்கோப்பையை நம் சொந்த நாட்டிற்கு கொண்டுவர அதிக அளவிலான வாய்ப்பு உள்ளது. நம்மைத் தவிர்த்து மற்ற அணிகளும் அதிக அளவில் வலிமையாக உள்ளன.
ஆனால், மற்ற அணிகளை காட்டிலும் இங்கிலாந்து அணி வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறார்கள். பாகிஸ்தான் அணி விளையாடு வருவதை பார்க்கும்போது அவர்களும் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாட வாய்ப்புள்ளது’’ உள்ளது.
இந்நிலையில் இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் என குல்தீப் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘உலகக்கோப்பையை நம் சொந்த நாட்டிற்கு கொண்டுவர அதிக அளவிலான வாய்ப்பு உள்ளது. நம்மைத் தவிர்த்து மற்ற அணிகளும் அதிக அளவில் வலிமையாக உள்ளன.
ஆனால், மற்ற அணிகளை காட்டிலும் இங்கிலாந்து அணி வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறார்கள். பாகிஸ்தான் அணி விளையாடு வருவதை பார்க்கும்போது அவர்களும் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாட வாய்ப்புள்ளது’’ உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X