என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விம்பிள்டன் தகுதிச் சுற்றில் ராம்குமார், பிரஜ்னேஷ், சுமித் நகல் தோல்வி
Byமாலை மலர்26 Jun 2018 2:06 PM GMT (Updated: 26 Jun 2018 2:06 PM GMT)
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டனுக்கான தகுதிச் சுற்றில் இந்திய வீரர்கள் ராம்குமார், பிரஜ்னேஷ் தோல்வியை சந்தித்தனர். #wimbledon2018
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஜூலை 2-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவிற்கான தகுதிச் சுற்று நேற்று தொடங்கியது.
இதில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் இத்தாலியைச் சேர்ந்த சிமோன் பொல்லேலியை எதிர்கொண்டார். இதில் 3-6, 4-6 எனத் தோல்வியடைந்து வெளியேறினார்
சுமித் நகல் போலந்தின் கமில் மஜ்ச்ர்சாக்கை எதிர்கொண்டார். இதில் சுமித் நகல் 2-6, 0-6 எனத் தோல்வியடைந்தார்.
பிரஜ்னேஷ் ஜெர்மனியைச் சேர்ந்த தோபியாஸ் கம்கேவை எதிர்கொண்டார். இதில் பிரஜ்னேஷ் 1-6, 4-6 என படுதோல்வியடைந்தார்.
இதில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் இத்தாலியைச் சேர்ந்த சிமோன் பொல்லேலியை எதிர்கொண்டார். இதில் 3-6, 4-6 எனத் தோல்வியடைந்து வெளியேறினார்
சுமித் நகல் போலந்தின் கமில் மஜ்ச்ர்சாக்கை எதிர்கொண்டார். இதில் சுமித் நகல் 2-6, 0-6 எனத் தோல்வியடைந்தார்.
பிரஜ்னேஷ் ஜெர்மனியைச் சேர்ந்த தோபியாஸ் கம்கேவை எதிர்கொண்டார். இதில் பிரஜ்னேஷ் 1-6, 4-6 என படுதோல்வியடைந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X