என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயிற்சி ஆட்டம்: 305 ரன்கள் இலக்கை எட்டி இங்கிலாந்து லெவன் வெற்றி
Byமாலை மலர்10 Jan 2017 4:53 PM GMT (Updated: 10 Jan 2017 4:53 PM GMT)
இந்தியா ஏ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து லெவன் அணி 305 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்தியா ஏ - இங்கிலாந்து லெவன் அணிகளுக்கு இடையிலான 50 ஓவர் பயிற்சி ஆட்டம் மும்பையில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. பின்னர் 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து லெவன் அணி களம் இறங்கியது.
அந்த அணி 48.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர் ராய் 62 ரன்னும், 3-வது நபராக களம் இறங்கிய பில்லிங்ஸ் 93 ரன்னும் குவித்தனர். இந்திய அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தியும் பயனில்லாமல் போனது.
அந்த அணி 48.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர் ராய் 62 ரன்னும், 3-வது நபராக களம் இறங்கிய பில்லிங்ஸ் 93 ரன்னும் குவித்தனர். இந்திய அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தியும் பயனில்லாமல் போனது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X