என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4-வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து பேட்டிங்
Byமாலை மலர்26 Oct 2016 8:15 AM GMT (Updated: 26 Oct 2016 8:16 AM GMT)
இந்திய அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார்.
ராஞ்சி:
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் தொடங்கியது.
‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் தனது அணி முதலில் ‘பேட்டிங்’ செய்யும் என்று அறிவித்தார். இந்த தொடரில் அவர் தற்போதுதான் முதல் முறையாக டாஸ் வென்றுள்ளார்.
இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பும்ராவுக்கு பதிலாக குல்கர்னி சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணியில் ரோஞ்சி, நீசம், ஹென்றி ஆகியோருக்கு பதிலாக வாட்லிங், டேவிட்ச், சோதி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் தொடங்கியது.
‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் தனது அணி முதலில் ‘பேட்டிங்’ செய்யும் என்று அறிவித்தார். இந்த தொடரில் அவர் தற்போதுதான் முதல் முறையாக டாஸ் வென்றுள்ளார்.
இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பும்ராவுக்கு பதிலாக குல்கர்னி சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணியில் ரோஞ்சி, நீசம், ஹென்றி ஆகியோருக்கு பதிலாக வாட்லிங், டேவிட்ச், சோதி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X