என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
நகரி தொகுதியில் உள்ள கிராமங்களில் தங்கி குறை கேட்கும் மந்திரி ரோஜா
ByMaalaimalar15 Nov 2023 7:10 AM GMT
- திருப்பதி மாவட்டம் புத்தூர் அடுத்த பொன்ராஜ் குப்பம் கிராமத்திற்கு சென்றார்.
- ரோஜா கிராம மக்களிடையே நெருங்கி பழகி அரசின் நல திட்டங்கள் குறித்து வீடு வீடாக விளக்கம் அளித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மந்திரி ரோஜா. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிட உள்ளார்.
இதனால் ரோஜா அரசின் நல திட்டங்கள் குறித்து தனது தொகுதி முழுவதும் கொண்டு செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று திருப்பதி மாவட்டம் புத்தூர் அடுத்த பொன்ராஜ் குப்பம் கிராமத்திற்கு சென்றார்.
ரோஜா கிராம மக்களிடையே நெருங்கி பழகி அரசின் நல திட்டங்கள் குறித்து வீடு வீடாக விளக்கம் அளித்தார்.
பின்னர் அங்குள்ள அரசு பள்ளியில் கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் துணைத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களிடம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் இரவு முழுவதும் பள்ளியிலேயே தங்கி இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X