search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய ஆந்திர பிரமுகர் கைது
    X

    டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய ஆந்திர பிரமுகர் கைது

    • ஆந்திராவை சேர்ந்த சீனிவாசராவ் என்ற பிரமுகரை போலீசார் திடீரென கைது செய்தனர்.
    • சிபாரிசு செய்தார்கள் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த ஆந்திராவை சேர்ந்த சீனிவாசராவ் என்ற பிரமுகரை போலீசார் திடீரென கைது செய்தனர். அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. அவர் அங்கு கொடுத்துள்ள பெயர் . முகவரி உண்மையானது தானா அல்லது போலியானதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் தமிழ் நாடு இல்லத்தில் தங்க யார்? சிபாரிசு செய்தார்கள் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×