என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
அரியானாவில் சாலையோரம் தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி மோதி விபத்து- 3 பேர் பலி
Byமாலை மலர்19 May 2022 9:57 AM GMT (Updated: 19 May 2022 9:57 AM GMT)
அரியானாவில் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி ஏறியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சண்டிகர்:
அரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம் கட்டுமான பணிக்காக உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த 18 தொழிலாளர்கள் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறியது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X