என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
டெல்லியில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றத்தை தடுத்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது
Byமாலை மலர்10 May 2022 7:56 AM GMT (Updated: 10 May 2022 7:56 AM GMT)
ஆக்கிமிப்பு அகற்றத்துக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. முகேஷ் அஹ்லாவத் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவரை மங்கோல்புரி போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி:
டெல்லி மங்கோல்புரியில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் புல்டோசர்கள் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று நடந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணி நடைபெற்றது.
ஆக்கிமிப்பு அகற்றத்துக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. முகேஷ் அஹ்லாவத் எதிர்ப்பு தெரிவித்து தடுத்தார். இதை தொடர்ந்து மங்கோல்புரி போலீசார் எம்.எல்.ஏ.வை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X