என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கேரளாவில் நேற்றைய பாதிப்பைவிட இன்று அதிகம்: புதிதாக 54,537 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்28 Jan 2022 1:14 PM GMT (Updated: 28 Jan 2022 1:26 PM GMT)
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,225 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனாவிற்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை வீசி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தற்போது சற்று குறைந்துள்ள நிலையில், தென்இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 54,537 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,225 பேர் குணமடைந்துள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏற்கனவே விடுபட்ட 81 உயிரிழப்புகள், புதிய கொரோனா வழிக்காட்டு நெறிமுறையின்படி 258 உயிரிழப்புகள் கொரோனா பலியில் சேர்க்கப்பட்டுள்ளதால், இதுவரை கேரளாவில் 52,786 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X