என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை
Byமாலை மலர்25 Jan 2022 4:57 AM GMT (Updated: 25 Jan 2022 6:20 AM GMT)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் அளவில் குறைந்து இன்று காலை வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.
மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் கடந்த ஐந்து நாட்களாக சரிந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57,491.51 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது. இன்று காலை சுமார் 340 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் வர்த்தகத்தில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டது.
குறைவாக 56,409.63 புள்ளிகளுடன் வர்த்தகமானது. அதிகபட்சமாக 57,552.84 வரத்தகமானது. காலை 10.10 மணி நிலவரப்படி மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் 57,546.60 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை சென்செக்ஸ் குறியீட்டு எண் 800 புள்ளிகள் வரை குறைந்து வர்த்தகமானதால், முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர்.
தேசிய பங்கு சந்தை நேற்று நிஃப்டி 17,149.10 குறியீட்டு புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று 17,001.55 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X