என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஆந்திராவில் கடந்த ஓராண்டில் 10 ஆயிரம் பேருக்கு எச்.ஐ.வி.
Byமாலை மலர்1 Dec 2021 9:04 AM GMT (Updated: 1 Dec 2021 9:04 AM GMT)
2020-21-ம் ஆண்டில் 7.5 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் பரிசோதனை நடத்தப்பட்டதில் 9,918 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது பாசிட்டிவ் ரேட் 0.01 ஆகும்.
திருப்பதி:
ஆந்திராவில் கடந்த ஓராண்டில் 10 ஆயிரம் பேருக்கு எச்.ஐ.வி. அறிகுறி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆந்திர மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆந்திராவில் 10.2 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் பரிசோதனை கடந்த 2015-16-ம் ஆண்டில் நடத்தப்பட்டது. பரிசோதனையில் 23 ஆயிரத்து 960 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
எய்ட்ஸ் தொற்று கண்டறியப்பட்ட பாசிட்டிவ் ரேட் 0.02 சதவீதம் ஆகும். 5ஆண்டுகள் கழித்து எய்ட்ஸ் பரிசோதனை பாசிட்டிவ் பாதியாக குறைந்துள்ளது. 2020-21-ம் ஆண்டில் 7.5 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 9,918 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது பாசிட்டிவ் ரேட் 0.01 ஆகும். தற்போது ஆந்திர மாநிலத்தில் எச்.ஐ.வி. பாதித்த 1 லட்சத்து 92 ஆயிரத்து 390 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் கடந்த ஓராண்டில் 10 ஆயிரம் பேருக்கு எச்.ஐ.வி. அறிகுறி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆந்திர மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆந்திராவில் 10.2 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் பரிசோதனை கடந்த 2015-16-ம் ஆண்டில் நடத்தப்பட்டது. பரிசோதனையில் 23 ஆயிரத்து 960 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
எய்ட்ஸ் தொற்று கண்டறியப்பட்ட பாசிட்டிவ் ரேட் 0.02 சதவீதம் ஆகும். 5ஆண்டுகள் கழித்து எய்ட்ஸ் பரிசோதனை பாசிட்டிவ் பாதியாக குறைந்துள்ளது. 2020-21-ம் ஆண்டில் 7.5 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 9,918 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது பாசிட்டிவ் ரேட் 0.01 ஆகும். தற்போது ஆந்திர மாநிலத்தில் எச்.ஐ.வி. பாதித்த 1 லட்சத்து 92 ஆயிரத்து 390 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X