என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் கடந்த 538 நாட்களில் குறைவான தினசரி கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்22 Nov 2021 4:33 AM GMT (Updated: 22 Nov 2021 4:33 AM GMT)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 8,488 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார்.
இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தினந்தோறும் காலை 8 மணிக்கு, கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 8,488 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,510 பேர் குணமடைந்துள்ள நிலையில் 249 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 5,080 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தற்போது 1,18,443 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 534 நாட்களில் இது மிகவும் குறைந்த எண்ணிக்கையாகும். மொத்த பாதிப்பில் இது 1 சதவீதத்திற்கும் குறைவாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X