என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் 8 வெடிகுண்டுகள் பறிமுதல்
Byமாலை மலர்21 Nov 2021 1:20 PM GMT
பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு வைஷாலி மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வைஷாலி:
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் இன்னும் 4 நாட்களில் நடைபெற உள்ள நிலையில், இன்று ஒரு கிராமத்தில் 8 வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர். மனார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜவாஜ் கிராமத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வெடிகுண்டுகள் அனைத்தும் உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டன.
இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் கூறுகையில், “வெடிகுண்டுகள் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வெடிகுண்டுகளை உடனடியாக செயலிழக்கச் செய்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறுகிறது. வரும் பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து குண்டுகளும் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்தன.” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X