என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தானில் ஜே.சி.பி. இயந்திரத்தால் பெண்ணை இடித்து கீழே தள்ள முயன்ற கொடூரம்
Byமாலை மலர்18 Nov 2021 1:00 PM GMT (Updated: 18 Nov 2021 1:09 PM GMT)
ராஜஸ்தான் மாநிலத்தில் இரு பிரிவினருக்கிடையே நடைபெற்ற தகராறில், பெண் ஒருவரை ஜே.சி.பி. இயந்திரத்தால் இடித்து கீழே தள்ள முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மேர் என்ற இடத்தில் இரு பிரிவினருக்கு இடையே நிலப்பிரச்சினை இருந்துள்ளது. இந்த தகராறு கைகலப்பானது. அப்போது ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றொரு பிரிவைச் சேர்ந்த பெண்ணை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு இடித்து கீழே தள்ள முயன்றுள்ளனர்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X