என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்பு
Byமாலை மலர்14 Oct 2021 5:29 PM GMT (Updated: 14 Oct 2021 5:29 PM GMT)
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு 30-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் மிகப்பெரிய அளவில் செலுத்தப்பட்டு வருகின்றன. ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி சான்றிதழ்கள் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தது. இதனால் தொழில் சார்பாக வெளிநாடு செல்பவர்கள், படிப்பு தொடர்பாக வெளிநாடு செல்பவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் பல்வேறு நாடுகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்நிலையில், இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களுக்கு பரஸ்பர அங்கீகாரம் வழங்க 30 நாடுகள் ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நேபாளம், பெலாரஸ், லெபனான், அர்மெனியா, உக்ரைன், பெல்ஜியம், ஹங்கேரி, செர்பியா போன்ற நாடுகள் ஏற்றுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X