என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூய்மை இந்தியா திட்டம் 2.0 - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்1 Oct 2021 10:14 AM GMT (Updated: 1 Oct 2021 10:14 AM GMT)
குப்பை இல்லாத நகர்ப்புறம் என்பதை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற வகையில் உருவாக்கப்பட்ட திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 யை இன்று தொடங்கி வைத்தார். மேலும், அவர் நகர்ப்புற மாற்றம் மற்றும் புத்துயிருக்கான அடல் மிஷன் 2.0 யையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நகர்ப்புற மேம்பாட்டு மந்திரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் அனைத்து நகரங்களையும் 'குப்பை இல்லா' மற்றும் 'நீர் பாதுகாப்பான' நகரங்களாக மாற்றுவதே இந்த திட்டங்களின் நோக்கங்கள் ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X