என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கற்பை சூறையாடியவருக்கு ஜாமீன்: விரக்தியில் 16 வயது இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்15 Sep 2021 3:29 PM GMT (Updated: 15 Sep 2021 3:29 PM GMT)
தனது கற்பை சூறையாடிய கொடூரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டதே என்ற விரக்தியில், 16 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தந்தை, வளர்ப்பு தாய் மற்றும் சகோதரருடன் வாழ்ந்து வந்தவர் 16 வயது இளம்பெண். இவர் வளர்ப்பு தாயின் உறவினர் ஒருவரால் கற்பழிக்கப்பட்டார். இந்த சம்பவம் முன்பே நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் விரக்தியடைந்தார். இதனால் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X