என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கார் விபத்து கார் விபத்து](https://img.maalaimalar.com/Articles/2021/Sep/202109151934134579_Tamil_News_5-charred-to-death-as-car-catches-fire-after-colliding-with_SECVPF.gif)
X
கார் விபத்து
பேருந்து- கார் மோதிய விபத்தில் ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்
By
மாலை மலர்15 Sep 2021 2:04 PM GMT (Updated: 15 Sep 2021 2:04 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேருந்து மோதிய விபத்தில் கார் தீப்பிடித்து அதில் இருந்த ஐந்து பேர் கருகி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று காலை முர்பந்தா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது பேருந்து மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் காரில் இருந்து ஐந்து பேரும் தப்ப முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த பேருந்து டிரைவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)