என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் இன்று புதிதாக மேலும் 17,681 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்15 Sep 2021 1:12 PM GMT (Updated: 15 Sep 2021 1:12 PM GMT)
கேரளாவில் இன்று 25,588 பேர் கொரோனா தொற்றில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போதிலும், 208 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒருநாள் அதிகரிப்பதும், ஒருநாள் குறைவதுமாக இருக்கிறது. நேற்றைய பாதிப்பு 15,058 ஆக இருந்த நிலையில் இன்று 17,681 ஆக அதிகரித்துள்ளது. 25,588 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 208 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை 1,90,750 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவில் கொரோனா தொற்றால் மொத்தம் 22,987 பேர் உயிரிழந்துள்ளனர். 42,09,746 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 97,070 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X