என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் 3-வது நாளாக மழை நீடிப்பு
Byமாலை மலர்2 Sep 2021 9:05 AM GMT (Updated: 2 Sep 2021 9:05 AM GMT)
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 117.7 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
புதுடெல்லி:
டெல்லியில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை கொட்டியது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு கனமழை ஏற்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர்தேங்கியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இன்று 3-வது நாளாக டெல்லியில் மழை நீடித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 117.7 மில்லி மீட்டர் மழை பெய்தது. இது செப்டம்பர் மாதத்தில் 19 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த அதிக மழை ஆகும். இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சில பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது.
டெல்லியில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை கொட்டியது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு கனமழை ஏற்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர்தேங்கியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இன்று 3-வது நாளாக டெல்லியில் மழை நீடித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 117.7 மில்லி மீட்டர் மழை பெய்தது. இது செப்டம்பர் மாதத்தில் 19 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த அதிக மழை ஆகும். இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சில பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X