search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி விபத்து
    X
    லாரி விபத்து

    மகாராஷ்டிராவில் லாரி கவிழ்ந்து கோர விபத்து: 12 பேர் பலி

    மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் ஆட்களை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தின் துசார்பிட் கிராமம் அருகே நாக்பூர்- மும்பை சம்ருத்தி விரைவுச்சாலை திட்டத்தில் வேலை செய்வதற்காக 15 ஊழியர்கள் லாரியில் சென்று கொண்டிருந்தனர்.

    லாரி விபத்து

    அப்போது திடீரென லாரி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×