என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மங்களூருவில் இலங்கையைச் சேர்ந்த 38 பேர் கைது: சட்டவிரோதமாக தங்கியிருந்ததால் நடவடிக்கை
Byமாலை மலர்11 Jun 2021 10:09 AM GMT (Updated: 11 Jun 2021 10:09 AM GMT)
தமிழகத்தில் இருந்து மார்ச் மத்தியில் பெங்களூரு சென்று அங்கிருந்து மங்களூரு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மங்களூரு நகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக, இலங்கையைச் சேர்ந்த 38 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மார்ச் மாதம் மத்தியில் தமிழகத்தில் இருந்து பெங்களூரு வந்துள்ளனர்.
அங்கிருந்து மங்களூருக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு உதவி செய்த 7 பேரை கைது செய்துள்ளோம் என போலீஸ் கமிஷனர் சசி குமார் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X