என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிக தொகுதிகளில் முன்னிலை... அசாமில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பு
Byமாலை மலர்2 May 2021 6:07 AM GMT (Updated: 2 May 2021 9:05 AM GMT)
அசாமில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளுங்கட்சியான பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கவுகாத்தி:
பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுவருகிறது. சில மணி நேரத்தில் பாஜக 83 இடங்களிலும் காங்கிரஸ் 42 இடங்களிலும் கண பரிசத் கட்சி 1 இடங்களிலும் முன்னிலை பெற்றன.
தற்போதைய நிலவரப்படி ஆட்சியமைக்க தேவையான 64 இடங்களை விட கூடுதல் இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பாஜக கூட்டணி 86 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதையே இந்த முன்னிலை நிலவரம் காட்டுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X