என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளம், அசாம் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
Byமாலை மலர்2 May 2021 2:50 AM GMT (Updated: 2 May 2021 2:50 AM GMT)
கேரளம், அசாம் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேர்தல் ஆணையம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து கேரளம், அசாமில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
கேரளாவில் 140 தொகுதிகளுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆட்சி அமைக்க 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையே மும்முனைப் போட்டி உள்ளது.
அசாமில் 126 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்க 64 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அசாமில் ஆளும் பாஜக கூட்டணிக்கும், எதிா்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X