என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் மாலை 5 மணி நிலவரப்படி 68.92 சதவீத வாக்குகள் பதிவு
Byமாலை மலர்6 April 2021 11:56 AM GMT (Updated: 6 April 2021 11:56 AM GMT)
கேரள மாநிலத்தில் 140 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளுக்கும், கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கேரளாவில் மாலை 5 மணி நிலவரப்படி 68.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கோழிக்கோட்டில் 72.90 சதவீத வாக்குகளும், கண்ணூரில் 71.46 சதவீத வாக்குகளும், ஆலப்புழாவில் 68.98 சதவீத வாக்குகளும், எர்ணாகுளத்தில் 70.21 சதவீத வாக்குகளும், திருவனந்தபுரத்தில் 64.44 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X