என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெலுங்கானா மஞ்சீரா நதியில் தொழிலாளியை முதலை கடித்து கொன்றது
Byமாலை மலர்2 March 2021 9:14 AM GMT (Updated: 2 March 2021 9:14 AM GMT)
தெலுங்கானா மஞ்சீரா நதியில் தொழிலாளியை முதலை கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டம் சோய்பேட்டா கிராமத்தை சேர்ந்தவர் ராமுலு. இவர் அங்குள்ள மஞ்சீரா நதிக் கரையோரம் மாடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தார். நதிக்குள் இறங்கிய மாட்டை கரைக்கு கொண்டு வர முயற்சித்தார். அப்போது ராமுலுவை முதலை ஒன்று தாக்கி தண்ணீருக்குள் இழுத்து சென்றது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மஞ்சீரா நதி மற்றும் அணை பகுதிகள் சுற்றுலா தளமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X