என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிப்ரவரியில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் 1.13 லட்சம் கோடி ரூபாய்
Byமாலை மலர்1 March 2021 12:39 PM GMT (Updated: 1 March 2021 12:39 PM GMT)
பிப்ரவரி மாதத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 143 கோடி ரூபாய் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வருவாய் வெகுவாக குறைந்தது. தளர்வுகள் அறிவித்தபின் ஜிஎஸ்டி வருவாய் அதிரிக்க தொடங்கியது.
கடந்த மாதம் (பிப்ரவரி 1-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 28-ந்தேதி வரை) மொத்த ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சத்தை தாண்டி 1,13,143 கோடி ரூபாய் வசூலானதாக வருவாய்த்துறை அறிவித்துள்ளது.
மத்திய ஜிஎஸ்டி 21,092 கோடியும் எனவும், மாநில ஜிஎஸ்டி 27,273 கோடி எனவும், ஐஜிஎஸ்டி (Integrated Goods and Services Tax) 55253 கோடி ரூபாய் (24382 கோடி ரூபாய் சரக்கு இறக்குமதியில் கிடைத்தது உள்பட) மற்றும் செஸ் 9525 கோடி ரூபாய் (சரக்கு இறக்குமதி மூலம் 660 கோடி ரூபாய்) வருவாய் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X