என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்குத்தாக சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி- டிஆர்டிஓ
Byமாலை மலர்22 Feb 2021 3:39 PM GMT (Updated: 22 Feb 2021 3:39 PM GMT)
இந்திய கடற்படைக்காக டிஆர்டிஓ தயாரித்துள்ள குறுகிய தூரம் செங்குத்தாக சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அமைப்பு (DRDO) முப்படைக்கும் தேவையான ஆயுதங்களை தயாரித்து வருகிறது. தற்போது இந்திய அரசு சுயசார்பு-இந்தியா இலக்கை முன்னெடுத்துள்ளதால் அதிகமாக உள்நாட்டு தயாரிப்பில் டிஆர்டிஓ ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் நிலத்தில் இருந்து வான் நோக்கி குறுகிய தூர இலக்கை செங்குத்தாக சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணையை உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணையை இன்று இரண்டு முறை வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X