என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தானில் வாகன விபத்து: 8 பேர் பலி- 4 பேர் காயம்
Byமாலை மலர்27 Jan 2021 4:39 AM GMT (Updated: 27 Jan 2021 4:39 AM GMT)
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் என்ற இடத்தில் டிரக் மீது வாகனம் மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் என்ற இடத்தில் இன்று அதிகாலை டிரக் மீது வாகனம் ஒன்று மோதியது. அதில் அந்த வாகனத்தில் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான இரண்டு வாகனத்தின் டிரைவர்களும் தப்பி ஓடிவிட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வட மாநிலங்களில் தற்போது பனிமூட்டம் அதிகமாக இருக்கிறது. விபத்துகளுக்கு இதுவும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X