என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது
Byமாலை மலர்27 Jan 2021 4:19 AM GMT (Updated: 27 Jan 2021 4:19 AM GMT)
பட்ஜெட் தாக்கல், விவசாயிகள் போராட்டத்திற்கு இடையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்ற கூட்டம் வருகிற 29-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் ஜனாதிபதி உரையாற்றுகிறார். அதன்பின் பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
தற்போது விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றைய டிராக்டர் பேரணியில் சில பகுதியில் வன்முறை ஏற்பட்டது.
இந்த நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் மற்றும் விவசாயிகள் கோரிக்கை குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X