என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தி சேனலுக்கு ரூ.1.11 கோடி காணிக்கை
Byமாலை மலர்19 Jan 2021 4:24 AM GMT (Updated: 19 Jan 2021 4:24 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தி சேனல் அறக்கட்டளைக்கு கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபரும், பக்தருமான தினேஷ்நாயக் என்பவர் ரூ.1 கோடியே 11 லட்சத்து 11 ஆயிரத்து 111-ஐ காணிக்கையாக வழங்கினார்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தி சேனல் அறக்கட்டளைக்கு கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபரும், பக்தருமான தினேஷ்நாயக் என்பவர் ரூ.1 கோடியே 11 லட்சத்து 11 ஆயிரத்து 111-ஐ காணிக்கையாக வழங்கினார்.
அதை, திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பெற்றுக்கொண்டார். அந்த பக்தருக்கு, ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தி சேனல் அறக்கட்டளைக்கு கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபரும், பக்தருமான தினேஷ்நாயக் என்பவர் ரூ.1 கோடியே 11 லட்சத்து 11 ஆயிரத்து 111-ஐ காணிக்கையாக வழங்கினார்.
அதை, திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பெற்றுக்கொண்டார். அந்த பக்தருக்கு, ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X