என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் கடும்பனி: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
Byமாலை மலர்19 Jan 2021 3:16 AM GMT (Updated: 19 Jan 2021 3:16 AM GMT)
டெல்லியில் இன்று காலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
வடக்கு இந்தியாவில் கடுங்குளிர் நிலவி வருகிறது. மேலும், காலையில் வாகன ஓட்டுகளுக்கு எதிரே வரும் வாகனம் தெரியாக அளவிற்கு பனிமூட்டம் காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் சாலைகளில் வண்டிகளில் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் கடுங்குளிரால் பொதுமக்களும் வெளியில் வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். டெல்லியில் இன்று காலை 8.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X