என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்களவை 29-ந்தேதி கூடுகிறது: பிப்.1-ந்தேதி மத்திய பட்ஜெட்- மக்களவை செயலாளர் தகவல்
Byமாலை மலர்14 Jan 2021 3:10 PM GMT (Updated: 14 Jan 2021 3:10 PM GMT)
நாடாளுமன்ற மக்களவை ஜனவரி 29-ந்தேதி கூடும் என்றும், பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் மக்களவை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 17-வது மக்களவையின் ஐந்தாவது கூட்டம் வருகிற 29-ந்தேதி கூடுகிறது என்றும், ஏப்ரல் 8-ந்தேதி வரை கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது என்றும், 29-ந்தேதி காலை 11 மணிக்கு இரு அவை உறுப்பினர்களுக்கும் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றுவார் என்றும், மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்படும் எனவும் மக்களவை செயலாளர் அறிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X